கணனியை பயன் படுத்தும் நாம் எமது ஏராளமான தனிப்பட்ட தகவல்களை அதில் சேமித்து வைத்திருப்போம். இருப்பினும் நாம் அவற்றினை முறையாக பேணி பாதுகாக்க தவறி விட்டால் அது அடுத்தவரின் கைக்குள் செல்வதற்கு அதிக நாட்கள் எடுக்காது. அவ்வாறு சென்று விடும் போது எமது நிலைமையும் பரிதாபத்துக்குள்ளாகி விடும்.
எனவே நாம் ஒவ்வொருவரும் எமது தனிப்பட்ட தகவல்களை ஏனையவர்களிடம் இருந்து பாதுகாப்பது முக்கியத்துவம் பெறுகின்றது.
0 comments:
Post a Comment