எமது அன்றாட வாழ்வில் எத்தனயோ நிகழ்வுகள் ஏற்படுவதுண்டு. அவற்றுள் பல இனிமையான தருணங்களும் பல விரும்பத்தகாத நிகழ்வுகளும் ஏற்படவே செய்கின்றது.
அவற்றினை நாம் இன்னுமொரு சந்தர்பத்தில் மீட்டுப் பார்ப்பதற்காக ஏடுகளிலோ அல்லது வேறு விதத்திலோ பதிந்து வைத்துக்கொள்வோம் அல்லவா?
இதற்காக ஆரம்பம் தொட்டு இன்றுவரை ஏடுகளால் உருவாக்கப்பட்ட Diary பயன்படுத்தப்பட்டு வந்தாலும் இன்றைய Digital உலகில் அந்த நிலைமையோ முற்றாக மாறத் தொடங்கியுள்ளது.
0 comments:
Post a Comment