சில தசாப்தங்களுக்கு முன் எட்டிப் பார்க்கவும் முடியாமல் இருந்த கணனியானது இன்று ஒவ்வொரு தனினபரினதும் சொத்தாக மாறி இருப்பதானது தொழில்நுட்பத்தின் மிக வேகமான வளர்ச்சியை உணர்திக் கொண்டிருக்கின்றது என்றே கூறவேண்டும்.
இதன் அடிப்படையில் ஒவ்வொரு தனிநபருக்கும் ஒவ்வொரு கணனி என்றாகிவிட்ட இன்றைய நிலையில் அவரவர் தமது வசதிக்கும் இரசனைக்கும் ஏற்ப அதன் அமைப்புகளை மாற்றி அமைத்து பயன்படுத்துவதும் வழமையாகி விட்டது.
0 comments:
Post a Comment