இன்று ஒரு தனி மனிதனால் செய்ய முடியாத கற்பனைக்கு எட்டாத பல காரியங்களையும் கணணியை பயன் படுத்தி சில நொடிப் பொழுதுகளில் செய்து முடிக்க முடியுமென்றால் அதனை மறுப்பதற்கில்லை.
எனவே இன்று வீட்டுக்கு வீடு நிறுவனத்துக்கு நிறுவனம் என கணணி தனது ஆதிக்கத்தை செலுத்திவிட்ட இன்றைய நிலையில் கணணியை பயன்படுத்தாதோர் யார் தான் இருக்க முடியும்.
0 comments:
Post a Comment