ஆரம்பத்தில் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளுவதட்கென மாத்திரம் என்றிருந்த Mobile Phones களின் நிலைமை மாறி இன்று முழு உலகத்தையும் சுருக்கி Mobile Phone களில் இடுவதற்கான சாத்தியம் iOS மற்றும் Android சாதனங்களின் வருகைக்கு பின் உருவாகியுள்ளது.
எனவே கணணி மூலம் பயன்படுத்துவதற்கு சேவைகளை வழங்கி வந்த அணைத்து நிறுவனங்களும் தாம் எதிர்காலத்தில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காகவும் போட்டி நிறுவனங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையிலும் தமது கவனத்தை வளர்ந்து வரும் Mobile சந்தையை நோக்கி திருப்பியுள்ளது.
0 comments:
Post a Comment